2022 சீதகுண்டா தீ விபத்து
வங்கதேச நாட்டில் நிகழ்ந்த தீ மற்றும் வெடிவிபத்து2022 சீதகுண்டா தீ விபத்து வங்காளதேச நாட்டின் சிட்டகாங்கு மாநகரத்திலுள்ள சீதகுண்டா நிர்வாகப் பகுதியில் 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் இரவு சுமார் 9 மணியளவில் சீதகுண்டா பகுதியில் இருந்த ஒரு கொள்கலன் பணிமனையில் தீவிபத்தும் வெடி விபத்தும் நிகழ்ந்தன. தனியார் சேமிப்பு கிடங்கில் நடந்த இத்தீவிபத்தில் 49 பேர் இறந்தனர். 450 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
Read article
Nearby Places
சிட்டகாங் பல்கலைக்கழகம்
பங்களாதேஷ் பல்கலைக்கழகம்